Month: January 2026

தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை 47 சதவீதமாக உயர்வு! மாநில ஆய்வறிக்கையில் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47 சதவீதமாக உள்ளது என்றும்,வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது என்றும் மாநில திட்டக்குழு…

சென்னையில் உள்ள 1,373 நிழற்குடைகளில் தூய்மை பணி! மாநகராட்சி தகவல்

‘சென்னை: சென்னையில் செயல்பாட்டில் உள்ள 1,373 நிழற்குடைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 1,373…

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாடி காலமானார்…

புனே: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி ( வயது 81) காலமானார். சுரேஷ் கல்மாடி ரயில்வே துறைக்கான மத்திய இணை அமைச்சராகப்…

இது உலகை ஆள்வதற்கான ஒரு வாய்ப்பு; “உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

சென்னை: இது உலகை ஆள்வதற்கான ஒரு வாய்ப்பு; “உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” என கல்லூரி மாணவர்களுக்கு இலவ மடிக்கணினி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து…

“உலகம் உங்கள் கையில்”: மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “உலகம் உங்கள் கையில்” என்ற பெயரில் தமிழ்நாட்டில், மாணவ மாணவிகளுக்கு ர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 5ந்தேதி அன்று மாலை…

‘டெல்டா’ மண்டல மகளிர் அணி மாநாடு தேதி மாற்றம்! தி.மு.க. தலைமை அறிவிப்பு

சென்னை: ‘டெல்டா’ மண்டல மகளிர் அணி மாநாடு தேதி மாற்றம் செய்யப்படுவதாக தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”” என்ற பெயரிலான திமுக…

பாசி புத்தக திருவிழா: ஜனவரி 8ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை மக்கள் எதிர்நோக்கியுருக்கும் புத்தகத் திருவிழாவை வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI)…

UNSC : மதுரோ விடுதலைக்கு ரஷ்யா வலியுறுத்தல் – அமெரிக்காவுக்கு ஆதரவாக சில நாடுகள் கருத்து… இந்தியா தனது சுற்றுக்காக காத்திருப்பு…

வெனிசுலா தலைநகரில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மற்றும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) திங்கள்கிழமை அவசரக்…

தாமிரபரணி ஆறு மாசடைந்ததா? ஆய்வு நடத்த ‘இந்தியாவின் வாட்டர்மேன்’ ஆணையராக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்

தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மீட்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய பிரபல நீர்வளப் பாதுகாவலர் ராஜேந்திர சிங்கை சென்னை உயர்…

அமெரிக்காவில் குடிபோதையில் எதிர்திசையில் வந்த வாகனம் மோதி கோர விபத்து… இந்திய தம்பதி பலி… 2 குழந்தைகள் உயிருக்குப் போராட்டம்…

அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.…