Month: January 2026

மீட்கப்படுமா? சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலை. ஆக்கிரத்துள்ள 31ஏக்கர் நிலத்தை மீட்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு….

சென்னை: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட உள்ளது. தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம்…

கரூர் 41பேர் பலி சம்பவம்: இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கருர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய் இன்று டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார்.…

இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை…

பிப்ரவரியில் தொடங்குகிறது வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை….

சென்னை: சென்னை புறநகர் மக்களின் பெரும் எதிர்பார்ப்பான, பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவைகள் பிப்ரவரியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை மெட்ரோ…

பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னை: சென்னையில் பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் பொது இடங்களில் உள்ள…

நாளை நடைபெறுகிறது போரூர் – வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம்….

சென்னை: சென்னை போரூர் – வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் ஜனவரி 11ந்தேதி (நாளை) நடைபெறும் என சிஎம்ஆர்எல் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் நேற்று…

வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட் 2026! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

டெல்லி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பிப்ரவரி 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுகிறது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார்…

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மதுரை: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல்லத்தி மரத்தில் கொடி கட்டிய விவகாரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அதுகுறித்து 3 பிரிவுகளில்…

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆட்சியர், காவல் துணைஆணையர், அரசு அலுவலர்களை மன்னிக்க முடியாது…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை மதிக்காத மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மற்றும் நீதித்துறையை கடுமையாக விமர்சனம் செய்த…

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று இலங்கை அருகே கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் சென்னை உள்ளிட்ட…