மீட்கப்படுமா? சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலை. ஆக்கிரத்துள்ள 31ஏக்கர் நிலத்தை மீட்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு….
சென்னை: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட உள்ளது. தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம்…