Month: January 2026

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் சார்பில் மேலிட பார்வையாளர்கள் நியமனம்

டெல்லி: தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் சார்பில் மேலிட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு உள்பட…

ஆட்சியில் பங்கு? பெண்களின் உரிமைத்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படுகிறது….? அமைச்சர் சூசகம்…

சென்னை: ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ. பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்துள்ளார்.…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை: பள்ளிகளுக்கு நாளைமுதல் 5 நாட்கள் விடுமுறை…

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு நாளைமுதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு…

சென்னையில் தொடங்கியது ஹெலிகாப்டர் சுற்றுலா..!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பான ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஹெலிகாப்டர் சாகச பயணம் சுற்றுலாவை தொடங்கி…

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி: தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை: தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், தூய்மை பணியாளர்கள் மாநகராட்சியின் கீழ் பணி அமர்த்தப்படுவார்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்த நிலையில்,…

ஜனநாயகன் பட விவகாரம்: சென்சார் போர்டு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..!

சென்னை: ஜன நாயகன் படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தணிக்கை வாரியம் தரப்பில் (சென்சார்…

102 நாடுகள் பங்கேற்பு: சென்னையில் 16ந்தேதி தொடங்குகிறது பன்னாட்டு புத்தகத் திருவிழா

சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா வரும் 16ந்தேதி தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழாவில் 102 நாடுகளில் இருந்து 1,500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

பெருங்குடி குப்பை கிடங்கு ‘பயோ மைனிங்’ முறையில் சுத்தப்படுத்தும் பணி! சென்னை மாநகராட்சிக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

சென்னை: சென்னையில் குப்பைகளை கொட்டும் இடமான பெருங்குடி குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும் பணி செய்து வரும், சென்னை மாநகராட்சிக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த்…

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம் விரைவில் திறக்க இலக்கு…

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்று வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளில் வழித்தடம் 4 மற்றும் வழித்தடம் 5…

நமக்குள் பிளவுகளை அனுமதிக்காதீர்கள் – தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும்! அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும், தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும் என்றும் அயலக தமிழகர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நாட்டிலேயே…