கரூர் சம்பவம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று 2வது முறையாக ஆஜராகிறார் விஜய்…
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று 2வது முறையாக ஆஜராகிறார். இதையொட்டி, அவர் டெல்லி சென்றுள்ளார்.…
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று 2வது முறையாக ஆஜராகிறார். இதையொட்டி, அவர் டெல்லி சென்றுள்ளார்.…
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலம் ரூ. 3000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வாங்காதவர்கள்…
சென்னை: ஜனவரி 26 குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினத்தில் அணிவகுக்கும் படைகள் குறித்த விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால், சென்னையில் போக்குவரத்து…
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தரப்பில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை முன்னள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி, பெண்களுக்கு மாதம்…
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். உலகப்புகழ் பெற்ற…
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, அதிமுகவினர் கொண்டாடி மகிழும் நிலையில், பிரதமர் மோடி, முன்னாள் அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக…
மும்பை: மஹாராஷ்டிர தலைநகா் மும்பை உள்பட மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி யுள்ளது. தாக்கரே அணி,…
சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன் வடஇந்திய பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, அவர்மீது வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். தயாநிதி மாறன்…
சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்,…