Month: January 2026

பின்லாந்து புதிய முயற்சி : தொடர்பு கம்பிகள் இல்லாத வயர்லெஸ் மின்சார பரிமாற்றம்

காற்று வழியாக மின்சாரத்தை கடத்தக்கூடிய வயர்லெஸ் மின்சார பரிமாற்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் பின்லாந்து கேபிள் இல்லாத எதிர்காலத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் அறிவியல்…

கோவளம் நெம்மேலி நீத்ர்தேக்கத் திட்டத்தை கைவிட வேண்டும்! சீமான்…

சென்னை: கோவளம் நெம்மேலி நன்னீர்த் தேக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டம்…

திமுக ஆட்சியில் 43 அணைகள்: கோவளம் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!!

சென்னை: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டுப்பட்டுள்ளதாக…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30வரை அவகாசம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 18ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30…

முதலமைச்சரின் பாதுகாப்பு பெண் காவலர்களை கழிவறையில் வீடியோ எடுத்த காவல் உதவி ஆய்வாளர்! நயினார் நாகேந்திரன் கண்டனம்…

சென்னை: முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர்களை கழிவறையில் வீடியோ எடுத்ததாக காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரமக்குடியில் அரங்கேறி…

வண்டலூர் பூங்காவுக்கு கடந்த 18 நாளில் 1லட்சத்து 20ஆயிரம் பேர் வருகை! பூங்கா நிர்வாகம் தகவல்…

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜனவரி 1 முதல் 18ந்தேதி வரை கடந்த 18 நாள்களில் 1,20,000 பேர் வருகை தந்து…

97லட்சம் பேர் நீக்கம்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்திற்கு பிறகு, சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 13 லட்சம் பேர் மட்டுமே…

தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் செம்மொழி இலக்கிய விருதுகள்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் தேசிய அளவில் இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மத்திய அரசின் கலாச்சாரத்துறை தலையீட்டால்…

சென்னை கடற்கரையில் விதிகளை மீறி குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் அபராதம் வசூல்!

சென்னை: சென்னை கடற்கரை பகுதிகளில் குப்பைகளை போடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விதிகளை மீறி குப்பை கொட்டிய 241 பேரிடம் இருந்து, ரூ.1,90,500 (ஏறக்குறைய ரூ.2லட்சம்) அபராதம்…

முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு…

சென்னை; முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற…