இன்று திருப்பூர் வருகிறார் குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன்!
திருப்பூர்: குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் பயணமாக இன்று தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். இதையொட்டி, அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன்,…
திருப்பூர்: குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு நாள் பயணமாக இன்று தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். இதையொட்டி, அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன்,…
சென்னை: ‘ஜன நாயகன்’ படம் மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் 19ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, எங்களின் கருத்து கேட்காமல் உத்தரவிடக்கூடாது என சென்சார்…
சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவதுதான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? என கல்வியில் சிறந்த தமிழ்நாடு என கூறும் முதல்வர் ஸ்டாலினுக்கு நாம்…
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி, மதுரை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள பாரம்பரியம் மிக்க உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண அலங்காநல்லூர் செல்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து…
உதகை: ஆள்பவர்களால், ஜன நாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்று விமர்சித்துத காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ‘ஜனநாயகன்’ படத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீதான…
சென்னை: இலங்கையால் கைது செய்யப்பட்ட 83 மீனவர்கள், 252 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின்…
உயர்கல்வி நிலையங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. மாணவர்கள் தினமும் 5 முதல் 6…
சென்னை: சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார். இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து…
‘சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 3000 ரொக்கம் வாங்க இன்று கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை வாங்காதவர்கள் நாளையும் வாங்கிக் கொள்ளலாம் என…
சென்னை: போகி பண்டிகையில், பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.. புகையில்லாமல் போகியை கொண்டாட தமிழ்நாடு மக்களுக்கு மாசுக்…