ஜனவரி 20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: ஜனவரி.20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க.…
சென்னை: ஜனவரி.20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க.…
சென்னை: கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று…
சென்னை: சென்னையில் சீரான குடிநீருக்காக ரூ.3,108 கோடியில் புதிய திட்டம் தொடங்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்…
சென்னை: தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி ஆகியவைக்கான ஆளுநர் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளை குடியரசு தினமான ஜன.26-ம்…
திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளதால், அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இதுவரை (ஜனவரி 13ந்தேதி இரவு வரை) அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இருந்து 2.72 லட்சம் பேரும்…
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (14–ந்தேதி) நடைபெற உள்ளது. இநத் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.…
சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்ட மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000 -ஆவது நபருக்கு பணி…
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் உள்பட 3 பேருக்கு 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாடு…
சென்னை: தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் 50 திருநங்கைகளுக்கு பணி ஆணை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு,…