இன்று காணும் பொங்கல்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: பொதுமக்கள் இன்று காணும் பொங்கல் கொண்டாடுவதை முன்னிட்டு , சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. பொங்கல்…
சென்னை: பொதுமக்கள் இன்று காணும் பொங்கல் கொண்டாடுவதை முன்னிட்டு , சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. பொங்கல்…
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, மாநிலம் முழுவதும் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் பாரம்பரியம் மிக்க…
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைக்கிறார். இராமநாதபுரம் பரமக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்…
சென்னை: உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார். தமிழ்நாட்டில்,தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடைபெற்று வருகின்றன.…
‘ஆண்கள் கர்ப்பமாக முடியுமா?’ என்ற கேள்வியை அமெரிக்க செனட் விசாரணையில் குடியரசுக் கட்சி செனட்டர் ஜோஷ் ஹாவ்லி எழுப்ப, அதற்கு நேரடியான பதில் தராமல் மருத்துவர் நிஷா…
டெல்லி: ஜனவரி 26ந்தேதி நடைபெற உள்ள நாட்டின் 77வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்…
டெல்லி: ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு…
டெல்லி: போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு பயணத்தை தவிருங்கள் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகைம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம்…
சென்னை: நாகர்கோவில், திருச்சி, தாம்பரம் பகுதிகளில் இருந்து 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ரயில்6கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஈரோட்டில்…
சென்னை: இன்று வள்ளுவர் தினத்தையொட்டி, வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார். அதன்படி, அண்ணா விருதினை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்…