சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகள்! கண்காணிக்க குழு அமைத்தது உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என கூறியுள்ள உயர்நீதிமன்றம் அதை கண்காணிக்க குழு அமைத்தும் உத்தரவிட்டு உள்ளது. கடைகளை ஒதுக்குவதற்கான…