பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பணி நிரந்தரம் வழங்க வேண்டும், சம…