Month: December 2025

விக்டோரியா பொது அரங்கத்தினை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்! ஆனால்…?

சென்னை: சென்னையில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை பொதுமக்கள் நாளை முதல் (டிசம்பர் 26) பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் இதுகுறித்து முன்பதிவு செய்ய வேண்டியது…

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1,475 ஏக்கரில் கோவளத்தில் அமைகிறது சென்னையின் 6-வது நீர்த் தேக்கம்!

சென்னை: சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் சோழிங்கநல்லூர், மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் நீர்த் தேவைகளையும் நிறைவேற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும்…

ஓபிஎஸ், டிடிவியிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்! தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் செய்தியாலளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தவெகவில் இணைவது குறித்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். தவெக நிர்வாகக்…

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், மீண்டும் தங்களது பெயரை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை…

பணி நிரந்தரம் உத்தரவாதம்: ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை: முதல்கட்டமாக 1000 பேருக்கு பணி நிரந்தரம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த உத்தரவாததைத் தொடர்த்நது, ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட…

ரூ. 1,000 கோடி ப்ளூசிப் முதலீட்டு மோசடி: டெல்லி எம்பிஏ பட்டதாரி கைது

டெல்லியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ரவீந்திர நாத் சோனி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் முதலீட்டாளர்களை ஏமாற்றி சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது…

கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு சென்னை புறநகர் உள்பட 3 மாவட்டங்களில் எடப்பாடி சுற்றுப்பயணம்…

சென்னை: ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் மக்களை சந்தித்து பேசி வரும எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு…

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். பணி நிரந்தரம் வழங்க வேண்டும், சம…

எடப்பாடி பழனிசாமிக்கு நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேச பேச்சு..!

சென்னை; எதிர்வரும் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம்…

டிசம்பர் 26ந்தேதி கள்ளக்குறிச்சி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் (டிசம்பர் 26ந்தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்கிறார். அப்போது, அங்கு கட்டப்பட்டுவரும் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைப்பதுடன், தி.மு.க. சார்பில்…