Month: December 2025

வாஜ்பாய் 101-வது பிறந்தநாள்! ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி

டெல்லி: வாஜ்பாய் 101-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று (டிசம்பர் 25ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். சிதம்பரம் நடராஜர்…

பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள் மற்றும், பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையை ரூ.289.63 கோடி நிவாரண நிதி அளித்து தமிழ்நாடு…

திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 மட்டுமே நிறைவேற்றம்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: திமுக அரசு விவசாயிகளுக்கு அளித்த 56 வாக்குறுதிகளில் 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளது என விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ, இது திமுக…

யாருக்கும் வெட்கமில்லை…..! மூத்த பத்திரிகையாளரின் குமுறல்…

யாருக்கும் வெட்கமில்லை.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் முன் டயர் வெடித்து, சாலை…

விக்டோரியா பொது அரங்கத்தினை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்! ஆனால்…?

சென்னை: சென்னையில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை பொதுமக்கள் நாளை முதல் (டிசம்பர் 26) பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் இதுகுறித்து முன்பதிவு செய்ய வேண்டியது…

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 1,475 ஏக்கரில் கோவளத்தில் அமைகிறது சென்னையின் 6-வது நீர்த் தேக்கம்!

சென்னை: சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் சோழிங்கநல்லூர், மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் நீர்த் தேவைகளையும் நிறைவேற்றும் என அதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் மற்றும்…

ஓபிஎஸ், டிடிவியிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்! தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் செய்தியாலளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தவெகவில் இணைவது குறித்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். தவெக நிர்வாகக்…

வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், மீண்டும் தங்களது பெயரை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை…

பணி நிரந்தரம் உத்தரவாதம்: ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை: முதல்கட்டமாக 1000 பேருக்கு பணி நிரந்தரம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த உத்தரவாததைத் தொடர்த்நது, ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட…