‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம்!’ அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகே கஞ்சா கலாச்சாரம் உச்சமடைந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். திமுக அரசு அனைத்துத் துறைகளிலும்…
சென்னை: தமிழ்நாட்டில் ‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகே கஞ்சா கலாச்சாரம் உச்சமடைந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார். திமுக அரசு அனைத்துத் துறைகளிலும்…
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என கோரி, போராடும் ஆசிரியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக அரசுக்கு கூட்டணி கட்சியான இந்திய…
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் நாளை (டிச., 30ஆம் தேதி) நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதையொட்டி, அங்கு…
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, விடுதிகளுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழ்நாடு அரச, மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்கள் என தெரிவிவித்துள்ளது. 2026…
சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் என கோரிக்கையுடன் 4வது நாளாக போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்கள் இன்ற சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங் ளான எழிலகத்தை…
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள கடன் சுமை குறித்த விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தியை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள்…
சென்னை: திருப்பூரில் இன்று மாலை திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் தனி விமானத்தில் கேவை புறப்பட்டார். கோவை சென்டைந்த அவருக்கு…
சென்னை: தமிழ்நாட்டில், எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்து உள்ளார்7. நேற்று…
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து, ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.…
சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந்தேதி…