Month: December 2025

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதியை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு… மதுரையில் பரபரப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு…

வலுவிழந்த டிட்வா – தொடர் கனமழை: சென்னை, திருவள்ளுவர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக சென்னை அருகே நிலைகொண்டுள்ளதால், சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்…

டிக்கெட் விலை ரூ.1,489: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று முதல் இது மக்கள்…

“நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! ஆய்வு கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை : “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கோட்டையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.…

41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு…

கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற…

சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி பிரமான பத்திரம்…

நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்பட்ட உள்ள நிலையில், அங்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு…

எஸ்ஐஆ-ருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.. வீடியோ

டெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி,…

டிட்வா புயலுக்கு 4 பேர் பலி; பயிர் ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் டிட்வா புயலுக்கு 4 பேர் பலியாக உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என…

SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி: 2வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் வாக்காளர் தீவிர சீர்திருத்தம் (SIR) குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் இன்று 2வது நாளாக முடங்கி உள்ளது. மதியம்…