நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சென்னை: கனமழையால், நெல்வயல்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார். வடகிழக்குப் பருவமழை-டித்வா புயல் காரணமாக நீரில்…