Month: December 2025

ராமேஸ்வரத்தில் நாளை காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா! துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு…

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் நாளை (டிச., 30ஆம் தேதி) நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதையொட்டி, அங்கு…

புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீஸார்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, விடுதிகளுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழ்நாடு அரச, மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்கள் என தெரிவிவித்துள்ளது. 2026…

சமவேலைக்கு சம ஊதியம்: எழிலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் …

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் என கோரிக்கையுடன் 4வது நாளாக போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்கள் இன்ற சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங் ளான எழிலகத்தை…

தமிழ்நாட்டின் கடன் சுமை: பிரவீன் சக்கரவர்த்தியை சாடிய காங்கிரஸ் தலைவர்கள்…

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள கடன் சுமை குறித்த விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தியை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள்…

திருப்பூரில் இன்று மாலை திமுக மகளிரணி மாநாடு! தனி விமானத்தில் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திருப்பூரில் இன்று மாலை திமுக மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் தனி விமானத்தில் கேவை புறப்பட்டார். கோவை சென்டைந்த அவருக்கு…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில், எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்து உள்ளார்7. நேற்று…

ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து, ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.…

தைப்பூசம் விழா: மேல்மருவத்தூரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு…

சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந்தேதி…

ஜனவரி 1ஆம் தேதி முதல் தென்மாவட்டங்கள் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றம்! முழு விவரம்…

சென்னை; ஜனவரி 1ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ள தெற்கு ரயில்வே அதுதொடர்பான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய…

நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கி சாதனை! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு 60 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கி சாதனை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…