Month: December 2025

கலாச்சாரம், தேசிய உணர்வுக்கு ஒளியூட்டியவர்: பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..ஸ

டெல்லி: மகாகவி பாரதியார் கலாச்சாரம் மற்றும் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் என்று அவரது பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாடு முழுவதும் மகாகவி…

அதிமுக சார்பில் போட்டியிட டிசம்பர் 15 முதல் விருப்ப மனு! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்புவர்களுக்கு டிசம்பர் 15 முதல் விருப்ப மனு வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் மேலும் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டம்..! மத்திய அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 77 ரெயில் நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய ரயில்வேஅமைச்சர் அஸ்வினி வைஷ்வப் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அவையின் கேள்வி…

திருப்பரங்குன்றம் தீபத்துணை மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்….!

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்தூன் குறித்து சர்ச்சையை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறைஅதிகாரிகள், அதை இஞ்ச் பை இஞ்சாக அளந்து ஆய்வு செய்தனர்.…

புதிய தொழிலாளர் சட்டங்களால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து ஆகாது! மத்தியஅரசு விளக்கம்…

சென்னை: ‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை…

வெங்கட்ராமன் விடுமுறை: பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்! தமிழக அரசு.

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினன் தலைமை அதிகாரியான டிஜிபி வெங்கட்ராமனுக்கு ஹாட்அட்டாக் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு…

எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள் – புதிய வாக்காளர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த பணிகக்கான பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள். இதையொட்டி, புதிய வாக்காளர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

எஸ்ஐஆர் தொடர்பான எந்தக் கேள்விக்கும் அமித்ஷா பதிலளிக்கவில்லை! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தேர்தல் சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பான எந்தக் கேள்விக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்கவில்லை, முற்றிலும் தற்காப்பு ரீதியான பதில்’ என மக்களவையில் அமித் ஷாவின் உரை…

‘வந்தே மாதரம்’ சர்ச்சை : போஸ்-க்கு நேரு எழுதிய கடிதம் குறித்து நாடாளுமன்றத்தில் மோடி – பிரியங்கா இடையே காரசார விவாதம்…

‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திர போசுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை குறிப்பிட்ட…