Month: December 2025

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்! பள்ளி கல்வித்துறை அறிக்கையால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் குழப்பம்…

சென்னை: சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், பெற்றோர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மழலையர் பள்ளிகள், தொடக்க…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழ்நாடு புதுச்சேரியில் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.…

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாக பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை – AICC முடிவு…

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி, தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 41

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 41 பா. தேவிமயில் குமார் மௌனத்தின் மொழி ஆண்டாண்டு காலம் அடிமைகளின் குரல் மௌனமாய் …. மரணித்து கிடக்கிறது!…

இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம்! ராகுல்காந்தி டிவிட்

டெல்லி: தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம் என லோக்சபா எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். அத்துடன் தொடர்பான செய்தியை…

கோவளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!!

சென்னை : கோவளத்தில் சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே சென்னையின் குடிநீர் தேவைக்காக சென்னையின் புறநகர்…

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன்! ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன் என டெல்லியில் இருந்து திரும்பி ஓ.பன்னீர் செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்…

அதிமுகவில் அடுத்த விக்கெட்? அமைச்சர் முத்துசாமியுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் திடீர் சந்திப்பு….

நாமக்கல்: நாமக்கல்அருகே உள்ள ஒருகோவிலில் திமுக அமைச்சர் முத்துசாமி உடன் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி தனியாக சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில்…

550 விமானங்கள் ரத்து… இண்டிகோ விமான நிறுவனம் தத்தளிக்கக் காரணமென்ன ?

இந்தியாவில் விமான போக்குவரத்து கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது, இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 4 நாட்களாக முழுஅளவில் செயல்படமுடியாமல் தத்தளித்து வருகிறது. நேற்று 330 விமானங்கள் ரத்து…

தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை! அன்புமணி குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை நடைபெற்று வருகிறது, காவல் நிலையத்தில் புகுந்து காவலர் வெட்டி கொல்லப்படுகிறது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர்…