Month: December 2025

100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்!

சென்னை: மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் செய்து மத்தியஅரசு புதிய பெயரை சூட்டியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ்…

எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி! 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு…

டெல்லி: எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி அதை 140 கோடி இந்தியர்களுக்கும், த்தியோப்பிய மக்களும் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி 3 நாள்…

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியான ஹா.முகமது அலி ஜின்னா கைது

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது அலி ஜின்னா சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் கைது…

முதல்வர் ஸ்டாலின் டிச.20, 21ந்தேதி நெல்லையில் சுற்றுப்பயணம் – பொருநை அருங்காட்சியகம் திறப்பு! அமைச்சர் நேரு தகவல்..

நெல்லை: முதல்வா் ஸ்டாலின் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, பொருநை அருங்காட்சியகத்தை திறப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் நேரு கூறினார். தமிழக…

மண்டல பூஜை: சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறந்துள்ள நிலையில், இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

மின் சிக்கனம்: பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல்கள்…

சென்னை: தமிழ்நாட்டின் மின் சிக்கனத்தை கடைபிடிக்க பொதுமக்களக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவையை கணக்கில்கொண்டு, தமிழ்நாடு சு மின்சார வாரியம்…

திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! விவரம்….

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு நடை பெற உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு…

எஸ்ஐஆர்: இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்! தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து, வரம் 19ந்தேதி வெளியிடப்பட உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத, இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு…

பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவனுக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் அழுவாரா? எதிர்க்கட்சிகள் கேள்வி…

சென்னை: திருவள்ளுர் அருகே பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவனுக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் அழுவாரா? என தமிழ்க எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. கரூர் தவெக…

பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோகம்! இது திருவள்ளூர் சம்பவம்…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால்…