Month: November 2025

குப்பை நகரமாக மாறிய ‘டாலர் சிட்டி’: திருப்பூரில் 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: டாலர்சிட்டி என அழைக்கப்படும் திருப்பூர் மாநகரை குப்பை நகரமாக மாற்றிய திமுக அரசை கண்டித்து திருப்பூரில் 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின்…

போலி ஆவணங்கள் மூலம் அமைச்சர் மனோதங்கராஜ் தங்கை ரூ.100 கோடி சொத்து பதிவு! உயர்நீதிமன்றம் விமர்சனம்…

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அமைச்சர் மனோதங்கராஜ் தங்கை ரூ.100 கோடி சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் திமுக அரசை கடுமையாக சாடி உள்ளது.…

நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க வலியுறுத்தி மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி ஆர்பாட்டம் அறிவிப்பு

சென்னை: நெல் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுத்த மத்தியஅரசை கண்டித்தும், ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியும் திமுக கூட்டணி சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஆர்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு! காவல்துறை விளக்கம்…

சேலம்: சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் வெளியிட்டு உள்ளது. கரூர் சம்பத்தினால் இரு மாதங்களாக தனது மக்கள் சந்திப்பு…

தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரிப்பு!

சென்னை: தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரித்து இருப்பதாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நீதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர்…

ஆறே நாளில் 6000 கி. மீ. – கண்டங்களைத் தாண்டி எல்லையை விரிவுபடுத்திய அமூர்

அமூர் ஃபால்கன் என்றழைக்கப்படும் அமூர் பருந்து என்பது ரஷ்யாவின் அமூர் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து பறக்கும் சிறிய பருந்தினம். ஓய்வின்றி பல…

திருவண்ணாமலை தீபத் திருவிழா விவரம்! மலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் கொள்முதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா நிகழ்ச்சிகள் விவரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அத்துடன் இறுதிநாளன்று அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ…

டிசம்பர் 1ந்தேதி: கோவளத்தில் நீர்த்தேக்கம் அடிக்கல், வொன்டர் லா பொழுதுபோக்கு பூங்கா திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை அடுத்த கோவளத்தில் குடிநீர் தேவைக்காக ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரிய நிலையில், தற்போது அங்கு…

சென்னையில் 15 இடங்களில் 2 நாள் நடத்திய சோதனைகளில் கிடைத்தது என்ன? அமலாக்கத் துறை அறிவிப்பு…

சென்னை: அமலாக்கத்துறையினர் சென்னையில் கடந்த 2 நாட்களாக 15 இடங்களில் சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையின்போது கிடைத்தது என்ன? என்பது குறித்து அமலாக்கத் துறை அறிவிப்பு வெளியிட்டு…

ஆளுநர்களுக்கு காலக்கெடுவை நிர்ணயிக்கும் வரை ஓய்வெடுக்க மாட்டோம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆளுநர்களுக்கு கால நிர்ணயம்.. காலக்கெடுவை நிர்ணயிக்கும் வரை ஓய்வெடுக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க…