Month: October 2025

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்…

மதுரை: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபப்ட்டுள்ளது. இன்றும், நாளையும்…

பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டபிரிவை நீக்க கோரி வழக்கு! மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

‘ராம்சார் நிலத்தில்’ கட்டிடங்கள் கட்ட அனுமதி என்ற அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை: பள்ளிக்கரணை ராம்சார் தளத்தில் விதிகளை மீறி தமிழ்நாடு அரசு முறைகேட்டில் ஈடுபட்டு, தனியார் நிறுவனத்துக்கு அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளதாக அறப்போர் இயக்கம்…

ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக்குழு அமைத்தது மத்தியஅரசு…

டெல்லி: ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக்குழு அமைத்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 8-வது ஊதியக்…

110கி.மீ. வேகத்தில் ஆந்திராவில் கரையை கடந்தது மொன்தா புயல்…

சென்னை: பெரும் அச்சத்தை ஏற்படுத்திய மொன்தா புயல், தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திர கடற்பகுதியில் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது சுமார் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியதாக…

இந்திய விமானத் துறை வரலாற்றில் புதிய அத்தியாயம் SJ-100 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க HAL – ரஷ்யாவின் UAC இடையே ஒப்பந்தம்

இந்தியாவில் முதன்முறையாக முழுமையான சிவில் பயணிகள் விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) நிறுவனத்துடன் புரிந்துணர்வு…

துருக்கியில் பாகிஸ்தான்-தலிபான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் இல்லை…

துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தான்-தலிபான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இருநாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.…

வடகிழக்கு பருவமழை: கடந்த 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6…

நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி…! தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்விகள் ..

சென்னை: விவசாயிகளின் நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி என தவெக தலைவர் விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர் மழையால் நெல்மணிகள்…

மொன்தா புயல் – மழை: மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? விவரம் வெளியீடு…

சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள மொன்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…