Month: October 2025

“மாஸ்க் போடு, குரங்கைக் கண்டு பிடி!” குரங்கு சாகசத்தால் மிசிசிப்பி மக்கள் அலறல்…

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த ஒரு விபத்து இப்போது “Breaking News”-ஆக மாறியுள்ளது. துலேன் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து ரீசஸ் குரங்குகள் ஏற்றிச் சென்ற…

“யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது?!’ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி…

சென்னை: சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது?…

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு! நேரடியாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தென்காசி: தென்காசிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்க, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்…

ரூ. 23 கோடியே 58 லட்சம்: முஸ்லிம்லீக் எம்.பி. நவாஸ்கனி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வருமானத்திற்கும் அதிகாக சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது…

வருண்குமார் ஐபிஎஸ் மன நல ஆலோசனை பெற வேண்டும்! சீமான் பதில் மனுவில் ‘சீண்டல்’…

சென்னை: ’வருண்குமார் ஐ.பி.எஸ் மன நல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டது’ என்றும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர் என சீமான்…

சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 116 இடங்களில் மருத்துவ முகாம்! சென்னை மாநகராட்சி அறிக்கை

சென்னை: சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 116 இடங்களில் மருத்துவ முகாம் நடை பெறுகிறது, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவசர கால…

வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது! அமைச்சர் ரகுபதி எதிர்ப்பு…

சென்னை: தமிழ்நாட்டிலும் SIR எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்கக் கூடாது தமிழ்நாடு…

எஸ்ஐஆர்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்….

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐர் எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஜோதி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு 2வது முறையாக மீண்டும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,…

மழையால் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் இழப்பீடு அறிவிக்கப்படும்! அமைச்சர் தகவ்ல

சென்னை: வடகிழக்கு பருவமழையால் 33%க்கு மேல் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாகவும், அவை இன்னும் ஒரு வாரத்தில் முடியும், அதன்பிறகு இழப்பீடு குறித்து…