Month: October 2025

இன்று குலசையில் சூரசம்ஹாரம் – கடற்கரையில் குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

தூத்துக்குடி: பிரபலமான குலசை தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் இன்று இரவு குலசை கடற்கரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி பலத்த…

பிரபலமான சிம்பன்சி ஆய்வாளர் ஜேன் குடால் காலமானார்…

நியூயார்க்: பிரபலமான விலங்கினவியலாளர் மற்றும் சிம்பன்சிகள் குறித்து அரிய தகவல்களை உலகுக்கு வெளிகொணர்ந்த, ஒரு தலைமுறையின் ஆய்வாளரான டாக்டர் ஜென் குடால் காலமானார். அவருக்கு 91 வயது.…

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பீகாரில் 47 லட்சம் பேர் நீக்கம்…

பாட்னா: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு; இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்மூலம் சுமார் 47…

தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கு வரி பகிர்வு நிதியை விடுவித்தது மத்தியஅரசு…

டெல்லி: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை விடுவித்தது உள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219…

மகாத்மா காந்தி பிறந்த நாள்: காந்தி படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை..

சென்னை : மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி…

கரூர் சோகம்: த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை…

விக்கிரவாண்டி அருகே பயங்கரம்: கார் தீப்பற்றி எரிந்ததில் மூணாறுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் 3 பேர் பலி…

சென்னை: தொடர் விடுமுறையையொட்டி, மூணாறுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள், கார் விக்கிரவாண்டியில் ஏற்பட்ட விபத்தில் கவிழுந்து முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அக்டோபர் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிரதமர்…

விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு..!

சென்னை: விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர…

காந்தி பிறந்தநாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி மரியாதை!

டெல்லி: இன்று அக்டோபர் 2ந்தேதி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, துணைகுடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசியல்…