Month: October 2025

கவர்னர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகை திரிஷா வீடு உள்பட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை, கிண்டி கவர்னர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகை திரிஷா வீடு உள்பட பல இடங்களுக்கு வெடிகுண்டு…

மத்தியஅரசு நிதி விடுவிப்பு: கட்டாய கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: மத்தியஅரசு கல்விக்கான நிதியை விடுவித்துள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு நடப்பு கல்வியாண்டுக்கான கட்டாய கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசால் கல்வி நிதி…

தீபாவளிக்கு சென்னையில் இருந்து 108 சிறப்பு ரயில்கள் – ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நாடு முழுவதும் செல்ல 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து…

கரூர் சோக சம்பவத்துக்கு திமு கஅரசே பொறுப்பு – திமுகஅரசு திவால்! எடப்பாடி கடும் விமர்சனம்…

தருமபுரி:: திமுக அரசு திவால் ஆகிவிட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும், கரூரில் 41பேர் பலியான…

சென்னை மற்றும் புறநகரில் பரவலாக பெய்து வரும் மழை… இன்றும் தொடரும்…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்று முற்பகலும் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.…

தன்னலம் அறியாதவர்: காமராஜர் 50வது நினைவு நாளையொட்டிட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

சென்னை: தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காமராஜர் நினைவு நாளையொட்டிடி…

திருவண்ணாமலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்களும் பணி நீக்கம்!

சென்னை: திருவண்ணாமலையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகிய இரண்டு போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.…

திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு! அன்புமணி

சென்னை: 4ஆண்டு கால திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளது, இதன்மூலம், தமிழ்நாட்டை குழந்தைகள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக மாற்றியது தான் திமுக…

கடந்த ஆண்டை விட 9% அதிகரிப்பு: செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி

டெல்லி : செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.89 லட்சம் கோடி வசூலாகி உள்ளது; இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டு…

பருவமழை முன்னெச்சரிக்கை: டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் அக்டோபர் 2வது…