Month: October 2025

கள்ளக்குறிச்சி, வேங்கைவயல் செல்லாத முதல்வருக்கு கரூர் சம்பவத்தில் ஏன் இத்தனை பதற்றம்? அண்ணாமலை கேள்வி…

சென்னை: கள்ளக்குறிச்சி, வேங்கைவயல் செல்லாத முதல்வர் கரூருக்கு உடனே சென்றது ஏன்? என கேள்வி எழுப்பிய உள்ள அண்ணாமலை, “உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம்?”! Not Reachable…

ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்! உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி…

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தவெக கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்…

தலைமைத்துவ பண்பு இல்லாதவர் விஜய்! சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்…

சென்னை: தவெக தலைவர் விஜய்க்க தலைமை பண்பே இல்லை என்று விமர்சித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கடுமையாக சாடி உள்ளார். கரூரில் தொண்டர்கள், ரசிகர்கள், மக்களை…

சென்னையில் நள்ளிரவு முதல் தொடரும் மழை – இன்று 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை; சென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

பாஜக கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கான சலவை இயந்திரம்! தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

ராமநாதபுரம்: பாஜக கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கான சலவை இயந்திரம் என ராமநாதபுரம் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களைத்…

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்க கரூர் செல்கிறார் விஜய் – 20 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை: த வெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய் கரூர் செல்ல…

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி…

சென்னை: தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் பிரச்சாரத்தில் நாமக்கல் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல்…

கரூரில் 41பேர் பலியான விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி

மதுரை: கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உள்ளது. கரூர் கூட்ட…

வித்தவுட் பயணம்: தமிழ்நாட்டில் கடந்த ஒரே மாதத்தில் ரூ.6.25 கோடி அபராதம் வசூல்

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பரில் ரயில் பெட்டிகளில் பயணச் சீட்டு சோதனை மேற்கொண்டதில் அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்காமல்…

அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி, நல்லதே நடக்கும்! செங்கோட்டையன் நம்பிக்கை…

கோபி: அமைதியாக இருப்பது வெற்றிக்கான அறிகுறி என்ற அதிமுக அதிருப்தியாளர் செங்கோட்டையன் எம்எல்ஏ, ‘பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுகவில் பொதுச் செயலாளர்…