விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் செருப்பு வீச்சு?
டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற நடவடிக்கையின்போது ஒரு வழக்கறிஞர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அனைவரும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நீதிமன்ற நடவடிக்கையின்போது ஒரு வழக்கறிஞர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அனைவரும்…
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்களில் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376.01…
சென்னை: இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்த…
சென்னை: சமூக வலைதளங்களில் நீதிபதிகள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அதை பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் மாதம்பட்டி ரங்கராஜ், அவரது காதலி கிறிசில்டா தொடர்பான வழக்கை விசாரித்தபோது, சென்னை…
சென்னை: தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியில், நாட்டின் 2ஆவது யானை பாகன் கிராமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஏற்கனவே இந்தியாவில் முதல் யானைப்பாகன கிராமம் திறக்கப்பட்டுள்ள நிலையில்,…
சென்னை: பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு 26 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகன சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு கொடி காட்டி தொடங்கி…
நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள்மீது இலங்கை கடற்படையனிர் அரிவாள் மற்றும் ஆதயுங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தியதில், 11 மீனவர்களுக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. இது மீனவர்களிடையே கொந்தளிப்பை…
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது; இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை என்று அவரது மகனும், பாமக தலைவருமான…
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு மத்தியில் இன்று மாலை தேர்தல் தேதியை அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இன்று மாலை 4 மணி அளவில் தேர்தல்…
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் மாசுபட்ட இருமல் சிரப்பை உட்கொண்டதால் குறைந்தது 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உள்ள அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டபோது, கோல்ட்ரிஃப் சிரப்…