Month: October 2025

7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் விடுதலை! உச்சநீதிமன்றம்

டெல்லி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமான 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி தஷ்வந்த்-ஐ உச்சநீதிமன்றம் விடுதலை…

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காசா இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம்! சிபிஎம்  ஆர்ப்பாட்டத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை : காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பயணத் தேதியை மாற்ற இந்திய ரயில்வே அனுமதி

இந்திய ரயில்வே, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் பயணத் தேதியை ஆன்லைனில் மாற்ற அனுமதிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதற்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லை. இந்த திட்டம்…

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 1 கோடி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 1 கோடி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் தரப்பில் கரூர்…

இரண்டுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை வந்தார் இங்கிலாந்து பிரதமர்…

மும்பை: பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (புதன்கிழமை) இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார், இது ஸ்டார்மரின் முதல் இந்திய அதிகாரப்பூர்வ வருகை என்பது குறிப்பிடத்தக்கது.…

தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் – காரணமென்ன ?

தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தில் விலை ஒரு சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து சவரன் ரூ. 90,400க்கும்…

10ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? கோவி செழியனுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் 10,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதாக கோவி செழியன் கூறியதற்கு பாமக…

2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நிரந்தர நியமனம்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் !

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நிரந்தரமாக நியமனம் செய்யப்பட்ட உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்…

“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” ! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை!

சென்னை: “தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” நடைபெற்றுள்ளது என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடப்பு 2025ஆம் ஆண்டு குறுவைப்பருவத்தில் 6.13 இலட்சம் ஏக்கரில்…

பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று டெல்லியில் ஆலோசனை

டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தேர்தல் குழு இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். அதுபோல பாட்னாவில் தேசிய…