Month: October 2025

நவம்பர் 18-ந்தேதி அடையாள வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 16ந்தேதி ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ…

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது…

PIN மறந்துவிட்டீர்களா? பிரச்சனை இல்லை — முகம் & கைரேகை மூலம் UPI பணப்பரிமாற்றம்!

இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் (NPCI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சேர்ந்து,…

தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள்! அன்புமணி காடடம்

சென்னை; 7வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்ற குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள்பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள் என உச்சநீதிமன்ற தீர்ப்பை பாமக…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் விழுப்புரத்தில் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றக் கோரி மாநிலம்…

நோயாளிகள் இனி பயனாளர்கள்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவ பயனாளிகள் அல்லது மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில்…

நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

சென்னை: நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து வழக்கு…

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு பாதுகாப்பு கேட்டுள்ளோம்! தவெக நிர்வாகி தகவல்…

சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டுள்ளோம் என தவெக நிர்வாகி தெரிவித்துள்ளார். கடந்த செப்.27ஆம் தேதி கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவா்…

கரூர் கூட்ட நெரிசல் -நீதிபதி குறித்து விமர்சனம்: நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!

சென்னை: கரூர் கூட்ட நெரிசல், அதனால் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விமர்சித்த நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். இது…

தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக நாகமலைக் குன்று காடுகள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது…