நவம்பர் 18-ந்தேதி அடையாள வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
சென்னை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 16ந்தேதி ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 16ந்தேதி ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ…
சென்னை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது…
இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய பணம் செலுத்தும் கழகம் (NPCI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சேர்ந்து,…
சென்னை; 7வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்ற குற்றவாளி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள்பாதுகாப்பு வரலாற்றின் கருப்பு நாள் என உச்சநீதிமன்ற தீர்ப்பை பாமக…
விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் விழுப்புரத்தில் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கேங்மேன்களை கள உதவியாளர்களாக மாற்றக் கோரி மாநிலம்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மருத்துவ பயனாளிகள் அல்லது மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என தமிழநாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில்…
சென்னை: நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரினார். இதையடுத்து வழக்கு…
சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க செல்லும் விஜய்-க்கு காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டுள்ளோம் என தவெக நிர்வாகி தெரிவித்துள்ளார். கடந்த செப்.27ஆம் தேதி கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவா்…
சென்னை: கரூர் கூட்ட நெரிசல், அதனால் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விமர்சித்த நேதாஜி மக்கள் கட்சி தலைவர் வரதராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். இது…
சென்னை: தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பராம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் நாகமலை குன்றினை மாநிலத்தின் நான்காவது…