Month: October 2025

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அதிர்ச்சி: சைவ உணவுக்கு பதிலாக அசைவம் வழங்கப்பட்டதால் பயணி உயிரிழப்பு!

85 வயதான ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் அசோகா ஜெயவீர, தனது நீண்ட தூர பயணத்திற்கு சைவ உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்த போதிலும், கத்தார் ஏர்வேஸ்…

தமிழ்நாட்டின் மிக நீளமான முதல் அவிநாசி உயர்மட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: தமிழ்நாட்டின் மிக நீளமான முதல் அவிநாசி உயர்மட்ட ஜிடி நாயுடு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோவை அவிநாசி சாலையில் ரூ.10.1 கி.மீ.…

54வது ஆண்டு தொடக்க விழா: வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுக பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி உத்தரவு..!

சென்னை: அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் 17 ,18ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுகவின் பொதுக்கூட்டங்களை நடத்த எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளது.…

கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை: கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவை கொடிசியா மைதானத்தில் இரண்டு நாள் உலக புத்தொழில் மாநாடு 2025 மாநாடு நடைபெறுகிறது.…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி ரவுடி நாகேந்திரன் மரணம்…

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரவுடி நாகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்…

தீபாவளியை முன்னிட்டு, ஆவின் பொருட்களின் சிறப்பு விற்பனை தொடக்கம் – இனிப்பு, காரம் விலை பட்டியல் வெளியீடு….

சேலம்: தீபாவளியை முன்னிட்டு, ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளான இனிப்பு காரம் வகைகள் மற்றும் பால் பொருட்களின் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஆவின் தயாரிப்புகளான இனிப்பு,…

தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. அதன்படி 10 கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று…

தவெக தலைவர் விஜய் வீடு, மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல மதுரை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்…

மேலும் ஒரு வேங்கைவயல் சம்பவம்: மதுரை அருகே அமச்சியாபுரம் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு – பொதுமக்கள் கொந்தளிப்பு…

சென்னை; தமிழ்நாட்டில் மேலும் ஒரு வேங்கை வயல் சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை அருகே அமச்சியாபுரம் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.…

இருமல் சிரப்-ஆல் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் மருந்து ஆலை உரிமையாளர் கைது

சென்னை: வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், கோடம்பாக்கத்தில் தங்கியிருந்த கோல்ட்ரிப் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.…