Month: October 2025

கோவையில் 5 தளங்களுடன் கட்டப்பட உள்ள ‘தங்கநகை பூங்கா’! முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்…

கோவை: தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி, கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’ அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டினார்!…

பிலிப்பைன்ஸில் மீண்டும் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

மணிலா: பிலிப்பைன்ஸில் மீண்டும் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அக்டோபர் 1ந்தேதி நிலநடுக்கம்…

அயோத்தியில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி…

அயோத்தி: அயோத்தியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். விசாரணையில் கேஸ் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.…

ஜெய்ஷ்-இ-முகமது JeM தீவிரவாத அமைப்பு மகளிர் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), “ஜமாத்-உல்-மோமினாத்” என்று பெயரிடப்பட்ட அதன் முதல் மகளிர் பிரிவை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. ‘ஜமாத்-உல்-மோமினாத்’ என்ற மகளிர் படையணியை…

ஹம்பாந்தோட்டா விமான நிலைய ஓடுபாதையில் யானைகள்! அத்துமீறலை தடுக்க வனவிலங்கு அலுவலகம் திறப்பு

காட்டு யானைகள் மற்றும் பிற விலங்குகள் விமான நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருவதை அடுத்து அதை சமாளிக்க, ஹம்பாந்தோட்டாவில் உள்ள மத்தல ராஜபக்ஷ சர்வதேச…

சென்னை விமான நிலையத்தில் ரூ. 9.5 கோடி மதிப்புள்ள கஞ்சா சாக்லெட் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. 9.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சாக்லெட்டுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதை சுங்கத்துறை அதிகாரி கள்…

ஜி டி நாயுடு என்பது உயிர் எழுத்தா..? மெய் எழுத்தா..? அவிநாசி மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் வைக்கப்பட்டுள்ளது குறித்து சீமான் கேள்வி

சென்னை; தமிழ்நாடு அரசு சாதி பெயர்களில் தெரு பெயர்கள், ஊர் பெயர்கள் இருக்கக்கூடாது என்று அறிவித்துள்ள நிலையில், இன்று முதல்வர் திறந்த அவினாசி மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு…

2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்: உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் கனவு என முதல்வர் உரை

கோவை: 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு அரசு செயலாற்றி வருவதாகவும், உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே அரசின் மாபெரும் கனவு…

‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான, கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை கண்டனம்!

சென்னை: ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில் தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு அண்ணாமலை…