Month: October 2025

EU-வில் புதிய விதி – வெளிநாட்டு பயணிகளுக்கான தானியங்கி எல்லை சோதனை தொடக்கம்!

ஐரோப்பாவின் ஷெங்கன் திறந்த எல்லை மண்டலத்திற்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பயணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் எல்லையைக் கடக்கும்போது புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்படுவார்கள்.…

சென்னையில் நாளை குடும்ப அட்டை சேவைகள் – பொதுவிநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்!

சென்னை: நாளை குடும்ப அட்டை சேவைகள் மற்றும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மக்களே உக்கள் குடும்ப…

ஆடுதுறை பள்ளிக் கழிவறை விவகாரம்! அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்…

சென்னை: ஆடுதுறை பள்ளிக் கழிவறை விவகாரம் சர்ச்சையாலன நிலையில், இரண்டு அதிகாரிகள் அதிரடியாக பணிநிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட்…

நெல்லையில் எலிக்காய்ச்சல்! கல்லூரி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

நெல்லை: நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பீகார் சட்டமன்ற தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ப.சிதம்பரம் 7 கேள்விகள்….

சென்னை: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான…

வடகிழக்கு பருவமழை வரும் 16-18ந்தேதிகளுக்குள் தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 16 முதல் 18ந்தேதிகளுக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் – பூம்புகாரில் விரைவில் சுற்றுலா! அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு, சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக கூறிய சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன். பூம்புகாரில் சுற்றுலா விரைவில்…

”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் திறக்க முடிவு! பிரதமர் மோடி,

டெல்லி: ”இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, 9 இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியால் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும்…

மெட்ரோ வசமாகிறது பறக்கும் ரயில் நிலையம் மற்றும் ரயில் பாதைகள்! ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: சென்னையில் பயன்பாட்டில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளை மேம்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ரயில்வே ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, சென்னையின்…

47 மீனவர்கள் கைது! மத்திய அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்…

தமிழ்நாடு மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளது மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்களை மீட்க வேண்டும் என எப்போதும்போல தமிழ்நாடு முதலமைச்சர்…