தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்களுக்கு 71 நாட்களாக வேலை இல்லை! மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 1500 பேர் கைது!
சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை கண்டித்து போராடிய தூய்மை பணியாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி வேலைவழங்காமல், 71 நாட்களாக வேலை…