Month: October 2025

நெல்லையில் பரபரப்பு: தச்சநல்லூர் காவல்நிலையம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வீச்சு…

நெல்லை: திருநெல்வேலி அடுத்த தச்சநல்லூர் காவல்நிலையம் உள்பட 4 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நெல்லையில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது. கஞ்சா…

22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான சென்னை ‘ஸ்ரேசன் ஃபார்மா’ மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான சென்னை ‘ஸ்ரேசன் ஃபார்மா’ மருந்து நிறுவனம் தொடர்பு உடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி வழக்கு! சிபிஐ விசாரணை குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில்…

இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது! தாலிபான் மனநிலையில் மேற்குவங்க பெண் முதல்வர் மம்தா பிதற்றல்…

கொல்கத்தா: இரவில் பெண்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என மேற்குவங்க பெண் முதல்வர், அதாவது தன்னை வங்கபுலி என பீற்றிக்கொள்ளும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாலிபான்…

தீபாவளி பண்டிகை: தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடல் பகுதியில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கவுள்ளது. இந்த விற்பைனையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்றம்: இன்று சபாநாயகர் தலைவர் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு…

சென்னை: நாளை சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்று சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தலைவர் நடைபெற உள்ளது. இதில், பேரவையை…

சாதி பெயருள்ள சாலைகள்: பெயர் மாற்றத்திற்கு முன் குடியிருப்பாளர்களை ஆலோசிக்க பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஊர்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகள் மற்றும் பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க கடந்த வாரம் தமிழ்நாடு அரசு…

இந்தியா – இங்கிலாந்து இடையே கூட்டு கடற்படை தொழில்நுட்ப ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும்

இந்திய கடற்படைக்காக கடல்சார் மின்சார உந்துவிசை (EP) அமைப்புகளை கூட்டாக உருவாக்கும் திட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் விரைவில் கைழுதிட உள்ளதாக HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கேரியர்…

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில்… இருநாடுகளும் கட்டுப்பாட்டுடன் இருக்க சவுதி அரேபியா வலியுறுத்தல்…

கைபர்-பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் உள்ள பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை…

வரும் 17-ந்தேதி கரூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் தேர்தல் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், பாதிக்கப்பட்வர்களை…