திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக “அரண்” இல்லங்கள்! திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக “அரண்” இல்லங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டள்ளது. இதை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சென்னை மற்றும் மதுரையில்…