Month: October 2025

ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டில் 3 முறை சிறப்பு ‘டெட்’ தோ்வு நடத்தப்படும்! பள்ளி கல்வித்துறை

சென்னை: பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு அடுத்த ஆண்டில் 3 முறை சிறப்பு ‘டெட்’ தோ்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் ஆசிரியர்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு…

சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் பல மாவட்டங்களில் சட்டக் கல்லூரி கட்டடங்கள் திறப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் சட்டக் கல்லூரி கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் தமிழ்நாடு…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது – பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் தர்ணா…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்றைய கூட்டத்தில் மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தொடர்…

16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் – உணவு பூங்காக்கள்! திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்

சென்னை; தமிழ்நாட்டில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள் – மெகா உணவு பூங்காக்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய…

இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

வாஷிங்டன்: இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில், உலகத்…

நீதி வெல்லும்! கரூர் சம்பவம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பதிவு…

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் நீதி வெல்லும் என தகது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.…

6,630 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தீயணைப்புத் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது

தீபாவளி பண்டிகைக்காக, மாநிலம் முழுவதும் 6,630 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை (TNFRS) தடையில்லா சான்றிதழ்களை (NOCs) வழங்கியுள்ளது. NOCs…

கரூர் பலி தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் தொடரும்! திமுக எம்.பி. வில்சன் தகவல்…

சென்னை: கரூர் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் தொடரும் என திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன்…

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு… பெரிய முதலீடுகளை மனதில் கொண்டு வரலாறு மாற்றப்பட்டது

டாடா சன்ஸ் மற்றும் டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உள்ள என். சந்திரசேகரின் பதவிக்காலம் மூன்றாவது முறை நீட்டிக்கப்படும் என்று தி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. டாடா…

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15ஆயிரம் கோடி முதலீடு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்…