Month: October 2025

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 1,05,955 பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. போக்குவரத்து…

தீபாவளி பண்டிகை: இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 2,800-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இன்றுமுதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு…

புதிய பல்கலைக்கழகம் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய வழக்கு…

டெல்லி: தமிழ்நாடு அரசு புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கி உள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர் ஆர்.ரவி.க்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…

மழை காரணமாக இன்று 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் நாளை கரூர் செல்லவிருந்த பயணம் திடீர் ரத்து

சென்னை: செப்டம்பர் 27ந்தேதி விஜயின் கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்தில் 41 பேர் பலியான நிலையில், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிவாரணம் மற்றும் ஆறுதல் தெரிவிக்க…

கரூர் துயரத்தில் உண்மையை விளக்குவது கடமையாகிறது! முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..

சென்னை: கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். கரூர்…

ரூ.200 கோடி வரி மோசடி எதிரொலி: மதுரை மாநகராட்சி திமுக மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா..!

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரி மோசடி பூதாகரமாக எழுந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி திமுக எமேயர் இந்திராணி பொன் வசந்த் தனதுரு பதவியை ராஜினாமா…

அமெரிக்க ‘டெக்’ உலகை ‘ஜென்’ நிலைக்குத் தள்ளும் சீனா… மைக்ரோசாப்ட் Wordக்கு மாற்றாக WPS-க்கு மாறியது…

அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்திலும் சுயசார்பை நோக்கி சீனா முன்னேறிவருகிறது. கடந்த வாரம், சீனாவின் வணிக அமைச்சகம்…

இந்தியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – புதிய மதிப்பீடு எச்சரிக்கை!

‘இந்தியாவில் யானைகளின் நிலை: டிஎன்ஏ அடிப்படையிலான ஒத்திசைவான அகில இந்திய யானை மதிப்பீடு’ (SAIEE 2021-25) என்ற அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) செவ்வாயன்று வெளியிட்டது.…

உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் ஏறினால் கடும் நடவடிக்கை! தெற்கு ரயில்வே எச்சரிக்கை…

சென்னை; உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரயில்வே காவல்துறைக்கும்…