தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – இன்றும் நாளையும் கனமழை! இந்திய வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என்றும், இந்த காலக்கட்டத்தில், வட மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும் என்றும், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…