நெல் மூட்டைகள் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்! சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி…
சென்னை: தமிழ்நாட்டில் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பேரவையின் இன்றைய அமர்வில், டெல்டா மாவட்டங்களில் சுமார்…