Month: October 2025

அக்டோபர் 21 அன்று வானில் கண்கவர் காட்சி! பூமிக்கு அருகில் வரவிருக்கும் வால் நட்சத்திரங்கள்!

அக்டோபர் மாத வானத்தில் அரிய அதிசயம்! இரண்டு பிரகாசமான வால் நட்சத்திரங்கள் — லெமன் மற்றும் ஸ்வான் — இந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கின்றன.…

ஐப்பசி மாத பூஜை: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் நடை…

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது…

கனமழை: சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

விருதுநகர்: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அக்டோபர் 21ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

அதிமுக 54வது ஆண்டு தொடக்க நாள்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மரியாதை…

சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 54வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்குஎடப்பாடி…

“எதிர்கால மருத்துவம் 2.0”: சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : “எதிர்கால மருத்துவம் 2.0” என்ற பெயரிலான ன்னாட்டு மருத்துவ மாநாட்டு சென்னையில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

வீடுகளில் கார் பார்க்கிங்: தமிழக அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீடுகளில் இருசக்கர வாகனம் பார்க்கிங் மற்றும் நான்கு சக்கர வாகன பார்க்கிங் கட்டாயம் என…

ஆணவப் படுகொலைகளை தடுக்க புதிய சட்டம் – ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை; தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும்…

24 குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை! பேரவையில் எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி…

சென்னை: இருமல் மருந்தால் 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறைகூட ஆய்வு செய்யவில்லை என பேரவையில் எடப்பாடி…

மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்திய திமுக அரசை வீழ்த்துவோம்! அதிமுக 54-ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி எடப்பாடி அறிக்கை…

சென்னை: மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்தி, மக்களை வதைக்கும் விடியா திமுக அரசை வீழ்த்துவோம்! அம்மா கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்” அதிமுக 54-ஆவது…

நெல் மூட்டைகள் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்! சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி…

சென்னை: தமிழ்நாட்டில் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பேரவையின் இன்றைய அமர்வில், டெல்டா மாவட்டங்களில் சுமார்…