Month: October 2025

அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! வெதர்மேன் தகவல்…

சென்னை: அக்டோபர் 25ல் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும், அது புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…

“குற்றம் அல்லாத வெறுப்பு சம்பவங்கள்” விசாரிப்பதை நிறுத்த லண்டன் போலீசார் முடிவு

திருநங்கைகளுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக நகைச்சுவை எழுத்தாளரைக் கைது செய்ததற்காக லண்டன் காவல்துறையினர் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து “குற்றம் அல்லாத வெறுப்பு சம்பவங்களை”…

நெல்லையில் இருந்து சென்னைக்கு நாளை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு, சென்னை திரும்புவோர் வசதிகக்காக நாளை (அக்.22-ல்) முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படு வதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, நாளை…

காவலர் வீரவணக்க நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: காவலர் வீரவணக்க நாளையொட்டி, டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காவலர் வீரவணக்க நாளை…

மணல் கொள்ளையனை கைது செய்ய சென்ற போலீஸ் எஸ்.ஐ மீது கொடூர தாக்குதல்! இது விழுப்புரம் சம்பவம்…

விழுப்புரம்: மணல் கொள்ளையனை பிடிக்கச் சென்ற போலீஸ் எஸ்.ஐ மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர்…

நிரம்பிய வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: நிரம்பிய வைகை முழு கொள்ளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

தீபாவளி பண்டிகை: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, பொதுமக்கள் வெடித்த வெடிகளால், சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டை விட குறைவு என்றம்…

சென்னையில் நேற்று மட்டும் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையில் நேற்று மட்டும் (20ந்தேதி) 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் தீபாவளி…

நாளை அய்யபபன் தரிசனம்: 4நாள் பயணமாக இன்று கேரளா வருகிறார் ஜனாதிபதி திரவுபதி

சென்னை: குடியரசு தலைவர் முர்மு 4 நாள் பயணமாக இன்று கேரளா வருகை தருகிறார். நாளை சபரிமலை சென்று அய்யப்பனை தரிசிக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.…

தீபாவளியையொட்டி 108 ஆம்புலன்ஸுகளுக்கு 4,635 அழைப்புகள்!

சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி 108 ஆம்புலன்ஸுகளுக்கு 4,635 அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இது வழக்கத்தை விட சுமார் 61 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம்…