Month: October 2025

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் உள்பட 72 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றம்..

சென்னை: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கும் தீர்மானம் உள்பட 72 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில்…

அ.தி.மு.க-வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவேன்! சசிகலா மீண்டும் சபதம்…

சென்னை: அ.தி.மு.க-வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவேன், எல்லாமே சர்ப்பிரைஸா நடக்கும், என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் சபதம் செய்துள்ளார். அவரது பேட்டி சபததம்…

வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை உள்பட சில நாட்கள் மாற்றம்! தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை: வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், சென்னை சென்டிரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839),…

திமுகவின் ‘பி டீம்’ ஆக செயல்பட்ட துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக தோற்றது! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட சில அதிமுக துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது என அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்,…

பிரதமர் மோடியின் பீகார் தேர்தல் பிரசாரம் அற்ப அரசியல்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: பீகார் தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள பீகாரிகள் குறித்து பிரதமர் மோடி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். இதற்கு பதில் தெரிவித்துள்ள முதல்வர்…

எஸ்ஐஆர் விவகாரம்: திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டதுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை…

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக திமுக கூட்டியுள்ள எ அனைத்துக்கட்சி கூட்டதுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், புதிய கட்சிகளான தவெக, நாதக,…

நெல் ஈரப்பத அளவை உயர்த்தக்கோரி மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் மனு…

சென்னை: நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, டெல்டா மாவட்டங்கள்…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்தில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதிகளை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் நடப்பாண்டு டெங்குவுக்கு 9 பேர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு டெங்குவுக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலத்தில் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா பாதிப்புகள் குறைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.…

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம்… ரூ.5 விருப்ப கட்டணம் வசூலிக்க முடிவு…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில்…