தூய்மை பணியாளர்களுக்கு மூன்றுவேளை இலவச உணவு! தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை விலையில்லா உணவு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூய்மை பணிகளை தனியார் மாக்குவதை கண்டித்து சுமார் 100…
சென்னை: தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை விலையில்லா உணவு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூய்மை பணிகளை தனியார் மாக்குவதை கண்டித்து சுமார் 100…
சென்னை: அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 29ந்தேதி தென்காசி பயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து வரும் 30ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவிலும் கலந்துக் கொள்கிறார். முதல்வர்…
சென்னை: கோவில் நிதியில் வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டக்கூடாது! இந்து அறநிலையத் துறைக்கு மீண்டும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே திருவண்ணா மலை கோவில் வளாகத்தில் வணிக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், முன்னாள் எம்எல்வும், நடிகருமான கருணாஸ் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தவெக அலுவலகத்தில்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வ மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில்…
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்புக்கு நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை என செங்கோட்டையன் பல்டி அடித்துள்ளார். இதையடுத்து அவர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதிமுகவில்…
பாட்னா: பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் மகா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மகா கூட்டணியின் முதல்வர்…
சென்னை: நாளை மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு அமைச்சர் பெருமக்கள் அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.…
சென்னை: தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல பணி செய்யும் பெண்களுக்கான தோழி விடுதி…
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு…