Month: October 2025

பட்டா மாற்ற ரூ.2 லட்சம்! வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக கைது – இது திருச்சி சம்பவம்…

திருச்சி: திருச்சி அருகே பட்டா மாற்ற லஞ்சம் ரூ.2 லட்சம் வாங்கிய வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக சிக்கினார். விசாரணையில், அவர் வட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்…

கவாய் ஓய்வுபெற ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை தொடங்கியது மத்தியஅரசு…

டெல்லி: தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஓய்வுபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை மத்தியஅரசு தொடங்கி…

அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1500 கோடியில் திட்டம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர்…

பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலத்தில்’ விதிகளை மீறி ரூ. 2000 கோடி ‘ரியல் எஸ்டேட்’ மோசடி! அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தில் ரூ. 2000 கோடி ‘ரியல் எஸ்டேட்’ மோசடி அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் அதிர்ச்சி குற்றச்சாட்டை…

வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது – கட்டப்பஞ்சாயத்து! உயர்நீதிமன்றம்

சென்னை: புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது , காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது.…

ஆந்திராவில் பயங்கரம்: அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலி… வீடியோ

கர்நூல்: ஆந்திராவில் இன்று அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே…

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல்வர் மழை…

சீனாவின் ஷாங்காய் நகர் – டெல்லி இடையே மீண்டும் விமான சேவை! சீன விமான நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: இந்தியா சீனா இடையே மீண்டும் நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், சீன்வின் வணிக நகரமான ஷாங்காய் – இந்திய தலைநகர் டெல்லி இடையே மீண்டும் விமான சேவை…

41பேரை பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்! நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!

சென்னை: தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி 41பேர் உயரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, நீதிமன்றத்தில் முதல் அறிக்கையை…

வார இறுதி விடுமுறை: இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி விடுமுறைக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…