Month: October 2025

ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்கா!’ திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்கா’வை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ‘தொல்காப்பியப் பூங்கா! மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை நதிகள்…

அதானி குழுமத்திற்கு எல்ஐசி ₹34,000 கோடி நிதி உதவி: வாஷிங்டன் போஸ்ட் அதிர்ச்சி ரிப்போர்ட்

அமெரிக்க பத்திரிகையான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், இந்திய நிதி சேவைகள் துறை (DFS) கடந்த மே மாதத்தில், அதானி குழுமத்திற்கு 3.9 பில்லியன்…

தந்தம் வைத்திருக்க நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சான்றிதழ்களை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தந்தம் வைத்திருப்பதற்காக கேரள அரசு வழங்கிய உரிமைச் சான்றிதழ்கள் சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செயல்படுத்த முடியாதவை என்று கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை…

பள்ளிக்கரணை ஈரநிலப் பகுதியில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அனுமதி

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், மாநில ஈரநில ஆணையத்தால் ராம்சர் தளம் என்று வரையறுக்கப்பட்ட இடத்தில் 1250 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு ஒரு முக்கிய…

உ.பி.யில் பத்திரிகையாளர் கொலை தொடர்பான குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நேற்று மாலை லட்சுமி நாராயண் சிங் என்ற பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார். 54 வயதான பத்திரிகையாளர் லட்சுமி நாராயண் சிங் முன்னாள்…

மூன்லைட்டிங்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

நியூயார்க் அரசு அலுவலகத்தில் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் மற்றொரு நிறுவனத்தில் (மூன்லைட்டிங்) பார்ட் டைமாக பணியாற்றிய 39 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு…

திமுக ஆட்சியில் உழவர்கள் பெற்ற நலன்! பட்டியலிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

சென்னை: திமுக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் உழவர்கள் பெற்ற நலன்கள் என்னென்ன என்பதை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை…

81ஆயிரம் பேர் விண்ணப்பம்: 2025 -26ஆம் கல்வியாண்டில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு!

சென்னை: 2025- 26ஆம் கல்வியாண்டிற்கு ஆர்.டி.இ திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. ஆர்.டி.இ…

அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை; அடையாறு ஆறு கடலில் கலக்கும் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.…

மருது சகோதரர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை! முதல்வர் ஸ்டாலின் பதிவு..

சென்னை: மருது பாண்டியர்களின் நினைவுநாளையொட்டி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியரின் சிலைகளுக்கு அமைச்ச்ரகள், அதிகாரிகள் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். மருது பாண்டியர்களின் நினைவு நாள்…