Month: September 2025

எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் – எடப்பாடிக்கு10 நாட்கள் கெடு! செங்கோட்டையன்

கோபி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் செய்தியளார்களை சந்தித்த மூத்த அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும்…

செப்டம்பர் 13ந்தேதி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவோம் என சொல்லி கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், தனது முதல் தேர்தல் பிரசார…

2015 ஜனவரி 9ம்தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் குடியுரிமை பெறலாம்! மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…

சென்னை: 2015 ஜனவரி.9ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் குடியுரிமை பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல, ஆப்கானிஸ்தான்,…

என்ன சொல்லப்போகிறார் செங்கோட்டையன்…? பரபரக்கும் தமிழக அரசியல் களம்….

சென்னை: அதிமுக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, தனது மனதில் உள்ளதை பேசப்போவதாக அறிவித்து உள்ளார். இதையடுத்த தமிழக அரசியல் களம் பரபரப்பில்…

சாதிய பாகுபாடுகளை கலைய முதல்வர் ஸ்டாலினுக்கு விசிக எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!

சென்னை: திண்டிவனத்தில் பட்டியலின நகராட்சி அலுவலரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர்மன்ற உறுப்பினரின் செயலை கண்டித்துள்ள விசிக எம்.பி. ரவிக்குமார் “முதல்வர் ஸ்டாலின்…

சொத்துக்குவிப்பு வழக்கு: திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிடிவாரண்ட்….

சென்னை: வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த, சொத்தக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி வராண்டை வரும் செப்டம்பர் 15ம் தேதி அமல்படுத்த சென்னை சிறப்பு…

”உயர்கல்வியில் முதன்மை மாநிலம் தமிழ் நாடு”! முதல்வர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: நாட்டிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழ் நாடு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே சென்னை ஐஐடி 7வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி,…

3நாள் தொடர் விடுமுறை: இன்றுமுதல் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை; வார இறுதி விடுமுறை நாள் உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், பொதுமக்கள் வசதிக்காக இன்றுமுதல் 2,910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் முறைகேடு… அகில இந்திய சாய் சமாஜ் கமிட்டியை கலைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு…

மைலாப்பூர் சாய்பாபா கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக கண்காணிக்க நீதிபதி பி.என். பிரகாஷை நியமித்து நீதிபதிகள்…

உயர்ந்து வரும் கடல்நீர் மட்டம்: சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம்!

சென்னை: உயர்ந்து வரும் கடல்நீர் மட்டத்தால் சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. புவி…