Month: September 2025

ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் 10நாள் பயணமாக…

போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை? காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு…

டெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் போலி…

மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி – மம்தா முன்னிலையில் பாஜக கொறடாவுக்கு அடி உதை!

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. இந்த அமளியின்போது, பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய நிலையில், மம்தா முன்னிலையில் பாஜக கொறடா உள்பட பலருக்கு…

“நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…” ரூ.500 கோடி தர வேண்டும்! பெண் நீதிபதிக்கு கொள்ளை கும்பல் மிரட்டல்…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவருக்கு “நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…”? ரூ.500 கோடி தர வேண்டும் என மிரட்டல் கடிதம்…

வித்தவுட் பயணம்: சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல்…

சென்னை: டிக்கெட் இன்றி பயணம் (வித்தவுட்) செய்தவர்களிடம் இருந்து, சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு…

ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்… நாளை நமதே! சசிகலா வீராவேச அறிக்கை…

சென்னை: ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்… நாளை நமதே! என அதிமுகவில் இருந்த விலக்கப்பட்ட மறைந்த ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா வீராவேசமாக அறிவிக்கை வெளியிட்டு உள்ளார்.…

பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளதாக பாமக தலைவர் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ள தை சுட்டிக்காட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த…

செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்! ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன் என முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். அதுபோல ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம்.…

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமைதி திரும்பியது! மத்தியஅரசுடன் மைதே​யி, குகி குழுக்​கள் உடன்பாடு….

இம்பால்: இரண்டு ஆண்டுகளுக்கு மணிப்பூரில் அமைதி திரும்பும் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசுடன் மைதே​யி, குகி குழுக்​கள் உடன்பாடு செய்துள்ள நிலையில், அங்கு அமைதி திரும்புவதாக தகவல்கள் வெளியாகி…

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் உருவ படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லண்டன்: லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியர் உருவ படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியர் உருவ…