Month: September 2025

ரூ.450 கோடிக்கு ஆலை வாங்கிய விவகாரம்: மீண்டும் சிபிஐ வளையத்திற்குள் சசிகலா…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, ரூ.450 கோடி பணமாக கொடுத்து சர்க்கையை ஆலையை வாங்கியது தொடர்பான வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா…

பூவை செங்குட்டுவன் காலமானார்.

பூவை செங்குட்டுவன் காலமானார். எம்ஜிஆரின் கொள்கை பாடல்கள் டாப் டென் என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் ஒரு பாடல், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது…

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

சென்னை: அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தை…

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்! சென்னை மாநகராட்சி தகவல்… வீடியோ

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சிப்…

யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்க வேண்டும்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனப்டி, குடியரசுத் தலை​வர், பிரதமர், ஆளுநர், முதல்​வர் உட்பட…

கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம், திருமண மண்டபங்கள் கட்டும் தமிழ்நாடு அரசின் உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி…

மதுரை: தமிழகத்​தில் உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும் நிதி​யில் இருந்து, திருமண மண்​டபம், வணிக வளாகம், கல்வி நிறு​வனங்​கள் கட்​டு​வது தொடர்​பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 9பேர் கொண்ட பட்டியலை திருப்பி அனுப்பியது மத்திய அரசு

மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 9பேர் கொண்ட பட்டியலை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம், அறிவுறுத்தலின் போரில் மத்திய சட்ட அமைச்சகம்…

எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி: தென்மாவட்டங்களுக்கு செல்லும் 4 ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிப்பு..,.

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், தென்மாவட்டங்களுக்கு செல்லும் 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்றும் ஒரு ரயில் கடற்கரை…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தமிழக ஆசிரியர்கள் உள்பட 45 பேருக்கு தேசிய ஆசிரியர் விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

டெல்லி: செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக ஆசிரியர்கள் 2 பேர் உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை…

கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த…