Month: September 2025

செப்டம்பர் 15 ஆம் தேதி சிங்கப்பூர் முழுவதும் சைரன்கள் ஒலிக்கும்… பொது எச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படும் என SCDF அறிவிப்பு

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நாடு முழுவதும் உள்ள பொது எச்சரிக்கை அமைப்பு (PWS) மூலம்…

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்கிறார் அன்புமணி….

சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் படுதோல்வி என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, பெரும்பாலான முதலீடுகளை ஜோடிக்கப்பட்டவை என விமர்சித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட…

பராமரிப்பு பணி: நாளை முதல் 40 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, நாளை (செப் 9 முதல்) முதல் 19-10-2025 வரை 40 நாட்கள் மெட்ரோ ரயில் சேவைகளில்…

ஈரோட்டில் மினி டைடல் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சென்னை : ஈரோட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், அது தொடர்பாக டெண்டர் கோரி உள்ளது. ஈரோட்டில் 50,000…

தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்! தீவிர சோதனை

சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

மல்லிகைப் பூச்சரத்தைக் வெளிநாட்டுக்கு எடுத்துச்சென்ற பிரபல நடிகைக்கு ரூ.1.14 லட்சம் அபராதம்…. வைரல் வீடியோ

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையையொட்டி, வெளிநாட்டுக்கு மல்லிகைப்பூவை எடுத்துச்சென்ற பிரபல நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராம் விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி…

நாளை முதல்வர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவார…

தமிழகத்தில் ரூ. 489 கோடியில் 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மை திட்டங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹489 கோடியில் 48 புதிய திட்டங்கள் – திருக்கோவிலூரில் ₹130 கோடி செலவில் அணைக்கட்டு மறுகட்டுமானம் என…

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு: தூத்துக்குடி உள்பட நாடு முழுவதும் 22 இடங்களில் என்ஐஏ சோதனை…

டெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களின் 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இது…

கட்சி தலைவராக வைகோ தோற்றுவிட்டார்; இது ஜனநாயக படுகொலை! மல்லை சத்யா குமுறல்

சென்னை: கட்சி தலைவராக வைகோ தோற்றுவிட்டார்; இது ஜனநாயக படுகொலை என மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா காட்டமாக தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன்…