Month: September 2025

தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! சென்னை கலெக்டர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த 2021-22 ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும்…

தமிழ்நாடு முந்திரி வாரியம் உருவாக்கம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முந்திரி வாரியம் என தனி வாரியம் உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் தலைவராக வேளாண்துறை அமைச்சர் இருப்பார் என்றும்…

மாணவர் மட்டும் சிறப்பு பேருந்து திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு…

சென்னை: மாணவர் மட்டும் சிறப்பு பேருந்து திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த திட்டத்தை முறையாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி…

பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என போட்டுக்கொள்ளலாம்! ஒரே நாளில் அறிவிப்பை மாற்றியது மத்தியஅரசு…

டெல்லி: இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என்று மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், திடீரென செப்டம்பர் 9ந்தேதி பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என…

சென்னையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திராவில் மீட்பு! இளைஞர் கைது

சென்னை: சென்னை கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்தை ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…

இலங்கையின் பருத்திதுறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா உதவி!

கொழும்பு: இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் மேம்படுத்த இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அண்டை நாடான இலங்கைக்கு…

நாகையைச் சேர்ந்த தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…

நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 மீனவர்கள் காயமடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை…

12-16 சீட்டர் வேன்களை மினி பஸ்ஸாக இயக்கலாம்! தமிழ்நாடு அரசு அனுமதி…

சென்னை: தமிழ்நாட்டில் மின் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 12-16 சீட்டர் வேன்களையும் மினி பேருந்துகளாக இயக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்…. வீடியோ

சென்னை: இந்தியாவின் 15வது துணை குடியரசு தலைவராக தமிழ்நாட்டைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவிப்…

போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: பிரபல போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடு என 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில்…