விண்வெளிக்கு பறக்க தயாராகிறார் ‘வயோமித்ரா’! இஸ்ரோ தலைவர் தகவல்…
கோவை: விண்வெளிக்கு பறக்க ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதன் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் டிசம்பரில் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
கோவை: விண்வெளிக்கு பறக்க ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதன் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் டிசம்பரில் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…
மதுரை : ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மதுரை உள்பட தமிழ்நாட்டின் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.…
சென்னை: திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் உள்பட தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…
சென்னை: மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு…
டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனி வேட்பாளர்களின் வண்ண புகைப்படமாக இடம் பெறும் என்றும், அவர்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை பீகாரில் தேர்தலில்…
சண்டிகர்: ரூ. 1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும் என வலியுறுத்தி உள்ள ராகுல்காந்தி மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளார்.. இதுதொடர்பாக…
டெல்லி: சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்கட்டும்…
சென்னை; தமிழ்நாட்டில், இனி பனை மரத்தை வெட்ட வேண்டுமானால், அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது. திமுக அரசு…
சென்னை: மத்தியஅரசு, தமிழ்நாட்டுக்கு 15-வது நிதிக்குழு மானியமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.128 கோடி விடுவித்து உள்ளது. தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானிய…
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மோதலில் ஈடுபட்ட 15 மாணவர்களுக்கு நூதனை தண்டனை…