Month: September 2025

விண்வெளிக்கு பறக்க தயாராகிறார் ‘வயோமித்ரா’! இஸ்ரோ தலைவர் தகவல்…

கோவை: விண்வெளிக்கு பறக்க ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதன் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் டிசம்பரில் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு! தெற்கு ரயில்வே

மதுரை : ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மதுரை உள்பட தமிழ்நாட்டின் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.…

தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை! தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…

சென்னை: திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் உள்பட தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…

21ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு…

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் கலர் போட்டோ – பீகாரில் அமல்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனி வேட்பாளர்களின் வண்ண புகைப்படமாக இடம் பெறும் என்றும், அவர்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை பீகாரில் தேர்தலில்…

ரூ.1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும்! ராகுல்காந்தி…

சண்டிகர்: ரூ. 1600 கோடி தருவது அநிதி, பஞ்சாபுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.20ஆயிரம் கோடி வேண்டும் என வலியுறுத்தி உள்ள ராகுல்காந்தி மத்தியஅரசை வலியுறுத்தி உள்ளார்.. இதுதொடர்பாக…

நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்க வேண்டும் – சுதேசி பொருட்களையே வாங்குங்கள்! பிரதமர் மோடி…

டெல்லி: சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்கட்டும்…

பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை; தமிழ்நாட்டில், இனி பனை மரத்தை வெட்ட வேண்டுமானால், அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது. திமுக அரசு…

ஊரக உள்​ளாட்சி அமைப்புகளுக்கான மானியம்: தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!

சென்னை: மத்தியஅரசு, தமிழ்நாட்டுக்கு 15-வது நிதிக்குழு மானியமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.128 கோடி விடுவித்து உள்ளது. தமிழக ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு 15-வது நிதிக்​குழு​வின் தொகுப்​பற்ற மானிய…

நெல்லை அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்! 15 மாணவர்களுக்கு நூதன தண்டனை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மோதலில் ஈடுபட்ட 15 மாணவர்களுக்கு நூதனை தண்டனை…