நாகப்பட்டிணம் புறப்பட்டார் விஜய் – நாகையில் இன்று மின்தடை….
சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று நாகை திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தவெகவின் கோரிக்கையை ஏற்று, அவர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று நாகை திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தவெகவின் கோரிக்கையை ஏற்று, அவர்…
சென்னை: தமிழ்நாட்டில் 42 துக்கடா கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் 474 கட்சிகளை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில்…
சென்னை: எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும் என மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். “மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாடடு…
சென்னை: உடல் நலக்குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அவரது மருமகன் இறுதிச்சடங்குகளை செய்தார்.…
சென்னையில் உள்ள மாநிலத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் (SSN) பொறியியல் கல்லூரி, அடுத்த கல்வியாண்டான 2026-27 முதல் படிப்படியாக மூட விண்ணப்பித்துள்ளது.…
சென்னை: நடிகர் விஜய் வாரத்தில் ஒருநாள், அதாவது சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு நடத்தி வரும் நிலையில் நாளைய (சனிக்கிழமை) நிகழ்ச்சி குறித்த அவரது சுற்றுப்பயணம் விவரம்…
சென்னை; வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்ற மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் (திஷா) முதல்வர் ஸ்டாலின் கூறினார்.…
சென்னை; சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மே மாதங்களில்…
சென்னை: சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னையில், உள்ள மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம்…
சென்னை: ரூ.36 கோடி வருமான வரி பாக்கி தொடர்பான வருமான வரித்துறைக்கு எதிரான ஜெ.தீபாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…