தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்அக்டோபர் 4ந்தேதி தொடங்குகிறது! சபாநாயகர் தகவல்…
சென்னை: தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14ல் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,…