Month: September 2025

H-1B விசா ஒடுக்குமுறை… இந்தியாவிற்கு படையெடுக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள்

H-1B விசாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். புதிய விண்ணப்பங்களுக்கு $100,000 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்களுக்கு வெளிநாட்டு திறமையாளர்களை வேலைக்கு…

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு!

மதுரை: கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய காவல்துறை தேடி வரும் நிலையில், அவரது தரப்பில் முன் ஜாமின் கோரி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ந்தேதி ராமநாதபுரம் பயணம் – ‘NO ரோடு ஷோ….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ந்தேதி அரசு முறை பயணமாக ராமநாதபுரம் செல்லும் நிலையில், வழக்கமாக நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம்! த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்…

சென்னை: வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம்: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக தலைவர் விஜய்…

அமெரிக்கா கெடுபிடி… வெளிநாட்டு மாணவர்களுக்கு சீனா அழைப்பு… H-1B விசாவுக்கு போட்டியாக உருவாகிறது K விசா…

உலகில் திறமையானர்வர்கள் மற்றும் மாணவர்களின் முதல் தேர்வாக அமெரிக்கா பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. அங்குள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய வாய்ப்புகளை கொடுத்தன. ஆனால்…

உஸ்மான் சாலை -சிஐடி நகரை இணைக்கும் சென்னையின் முதல் புதிய இரும்பு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உஸ்மான் சாலை -சிஐடி நகரை இணைக்கும் புதிய இரும்பு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன்மேல் நடந்து பாலத்தை ஆய்வு செய்தார். சென்னை…

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சியில் அரையாண்டிற்கான சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாள் என்றும் செலுத்த தவறும் பட்சத்தில் தனி வட்டி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. சென்னை…

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 5ஆம் தேதி வரை மழை தொடரும்! சென்னை வானிலைஆய்வு மையம்

சென்னை: வடக்கு அந்தமான் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இதன் காரணமாக வரும் 5ந்தேதி…

தமிழறிஞர்கள் மாதம் ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் மாதம் ரூ.8000 உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்….

சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சர்வதேச போதை பொருள் கும்பலைச்…